Total Pageviews

Wednesday, January 5, 2011

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை

கன்னியாகுமரி முதல் 
காஷ்மீர் வரை 
கவின்மிகு காட்சி
அதை உருவாக்குவதில்
நாம் எடுக்க வேண்டும் முயற்சி
மறைகள் இல்லையெனில் 
மனிதனுக்கு பங்கமில்லை 
மரங்கள் இல்லையெனில் 
நாம் வாழ்வதற்கு 
பூமியில் அங்கமில்லை...
மரம் வளர்ப்போம் 
பாசத்திற்குரிய அடுத்த தலைமுறைக்காக....
பசுமையாக்குவோம் பூமித் தாயை பாதுக்காக.....
 - முரளிகிருஷ்ணன் சின்னதுரை

No comments:

Post a Comment