காஷ்மீர் வரை
கவின்மிகு காட்சி
அதை உருவாக்குவதில்
நாம் எடுக்க வேண்டும் முயற்சி
மறைகள் இல்லையெனில்
மனிதனுக்கு பங்கமில்லை
மரங்கள் இல்லையெனில்
நாம் வாழ்வதற்கு
பூமியில் அங்கமில்லை...
மரம் வளர்ப்போம்
பாசத்திற்குரிய அடுத்த தலைமுறைக்காக....
பசுமையாக்குவோம் பூமித் தாயை பாதுக்காக.....
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை
No comments:
Post a Comment