Total Pageviews

Wednesday, January 5, 2011

தாய்

தாய்
நம்மை ஈன்று எடுத்து 
நம்மை பாதுக்காத்து 
நல் நிலமைக்கு கொண்டு வருவாள் 
நாம் அவளை துன்புறுத்தி
சுயலாபத்திற்காக அவமானப்படுத்தி
முதியோர் விடுதியல் சேர்த்துவிட்டு 
ஆனந்தம் காண்கிறோம் இக்காலத்தில்....
நம் தாயை போல தான்
பூமி தாயையும் நடத்துக்கிறோம்
அவளின் மண்வளத்தை
சுரண்டி, நச்சு மருந்துகளைத் தூவி
நம் சுயலப்திற்காக அவளையும் அழிக்கிறோம்...
அழித்துவிட்டு நாம் இயற்கையை பழிக்கிறோம்...
அழிப்பதும்,பழிப்பதும் மனிதர்களின் 
இயல்பு என்றாலும் தாயை காக்க மறந்தவன்
உயிரற்ற பொருளை விட கீழ்த்தரமானவர்கள்
தான் நாம்..................................
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை 

No comments:

Post a Comment