Total Pageviews

Thursday, January 6, 2011

புலம்பல் காற்று!!!

மனிதர்களே!!
நித்தம் நித்தம் வாழ வைக்கிறேன் உங்களை.....
நித்தம் நித்தம் சாக அடிக்கிறீர்கள் எங்களை....
என்பது தான் நிதர்சனம்!!!
நாங்கள் என்ன செய்தோம்
என்று வினவுவீர்கள் அசட்டுத்தனமாய்...
சாலையில் சாகடிக்கிறீர்கள் ...
தொழிற்சாலையால் தொல்லைக் கொடுக்கிறீர்கள்..
வாகனங்களால் வருத்துக்கிறீர்கள்.....
குளிர்ச்சாதனங்களால் நிலைகுலையச் செய்கிறீர்கள்...
என்று வழியில்லாமல் வலியில் வளியின் புலம்பல்...
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை 

No comments:

Post a Comment